யாழில் 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் – வெளியானது பரபரப்பு தகவல்கள்
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது 8 மாத குழந்தையை துன்புறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, அந்த தாய் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற இலங்கை பெண்கள் சிலர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கைக்கு வருகை தந்த பெண்கள் அனைவரும் குழந்தைகளை Read More
Read more