ஜுன் மாதம் பேரூந்து கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும்….. தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்!!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில் கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்தொன்றை முன்வைத்துள்ளார். மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே தேசிய பேரூந்து கட்டண சூத்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த நிலைமை Read More
Read more