கேபிள் கார் அறுந்து விபத்து….. சிக்கிய 174 பேரின் நிலைமை என்ன!!

துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான நிலையில் 23 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 174 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் பயணம் செய்வதோடு 2010 அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் Read More

Read more

அடுத்த வாரத்தில் 12 மணிநேர சூரிய கிரகணம்….. FAA இடமிருந்து விமானப் பயண எச்சரிக்கை!!

உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில் விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப் பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமெரிக்கா, மெக்சிகோ (Mexico), கனடா (Canada) மற்றும் வட அமெரிக்காவின் (North America) பிற பகுதிகள் உட்பட பல்வேறு நாடுகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு Read More

Read more

25 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம்….. தாய்வான் மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை!!

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தீவுப்பகுதிகளில் தாக்கப்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாய்வானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில், தாரோகோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பாதையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுவாலியனுக்கு வெளியே உள்ள ஒரு முக்கிய பள்ளத்தாக்கின் பெயரால் இந்த பூங்காவிற்கு Read More

Read more

அமெரிக்காவின் Francis Scott Key Bridge மீது மோதிய கப்பலில்….. இலங்கைக்காக அனுப்பப்பட்ட 764 தொன் அபாயகரமான வெடி பொருட்கள்!!

அமெரிக்காவின் (America) மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் (Francis Scott Key Bridge) மோதி விபத்துக்குள்ளான கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 764 தொன் அபாயகரமான பொருட்கள் இலங்கை நோக்கி செல்லவிருந்த கப்பலில் இருந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை (Sri Lanka) நோக்கிய 27 நாள் பயணத்தை ஆரம்பித்த சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 26 ஆம் திகதி அமெரிக்காவில் விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் Read More

Read more

சுட்டுக் கொல்லப்பட்டது 26 அடி நீல உலகின் மிகப்பெரிய பாம்பு!!

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்மை அமேசான் மழைக்காடுகளில் அண்மையில் கண்டுபிடித்தனர். அனா ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த பாம்பானது 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளது. இந்நிலையில், அனா ஜூலியின் 26 அடி நீளமான உயிரற்ற உடல் தெற்கு பிரேசிலின் மாட்டோ க்ரோசோ டோ சுல்(Mato Grosso Read More

Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்டது சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் திருப்பதியில் குறைந்த அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது திருப்பதிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு Read More

Read more

ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read more

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா!!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது. சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர். பின்னர் கடந்த 2012 Read More

Read more

காணாமல் போன இளவரசி….. இங்கிலாந்தில் புதிய பரபரப்பு!!

வேல்ஸ் இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton, Princess of Wales) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரச குடும்பத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக புதிய சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. சர்ச்சைகளின் உச்சமாக இளவரசி கேத் மிடில்டனை(Kate Middleton) காணவில்லை என இங்கிலாந்தில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன்(Kate Middleton) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, மத்திய Read More

Read more

Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி , Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் Read More

Read more