அமரர் தங்கவடிவேலு இராசம்மா

பளை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு பத்தானையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கவடிவேலு இராசம்மா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தங்கவேடிவேலு அவர்களின் அன்பு மனைவியும் மென்மொழி , ஐங்கரன் வேணு கானன் [மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக மைக்கல் நேசக்கர தலைவர் ]ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதாகரன், ஜிவிதா, சோபனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் , நவமணி, தவமணி , காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா , வீரசிங்கம், லோகநாதன் , கமலாதேவி கிருஷ்ணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , காலஞ்சென்ற வேலும் மயிலும் கஜேந்திரன் , மற்றும் சுசிலாதேவி, மிதிலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்தினியும் யக்சாயினி , திசாகரி , சதுர்த்திகன் , அதிஷயா , அட்ஷயா , அபூர்யன் , அகரன் , ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *