எழுந்துள்ள மற்றுமோர் பிரச்சினை! கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் Read More
Read more