ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read more

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா!!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது. சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர். பின்னர் கடந்த 2012 Read More

Read more

Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி , Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் Read More

Read more

கோலாகலமாக நடந்தேறியது ஷங்கரின் மூத்த மகளின் இரண்டாவது திருமணம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு அண்மையில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு நிச்சயம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில், பல கோடியை காப்பாற்றத்தான் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் Read More

Read more

விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read more

5000 பெண்களுள் தேடி மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்த நபர்….. வைரலான கருத்து!!

மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் வைரலாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜாதன்(Alexander Zathan)(வயது 23). Softwere ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் 1 வருடத்தில் 5000 பெண்களைச் சந்தித்துள்ளார். மேலும், “AI  Soulmate” ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரே கூறுகையில், இந்த AI chatbot இல் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் Read More

Read more

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை படைத்த “பெத்தும் நிஸ்ஸங்க”!!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை Read More

Read more

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்….. தை 2024 முதல் வாரத்தில் நிறைவேற்ற அரசு திட்டம்!!

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான ஆலோசனை செயன்முறைகள் மேற்கொள்ள மூன்று மாத காலத்தை குடிசார் சமூக அமைப்புகள் கோரியிருந்த நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும், திருத்தங்களை முன்மொழிந்துள்ள உச்ச நீதிமன்றம், நிகழ்நிலை பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த Read More

Read more

“தளபதி 68” படத்தின் தலைப்பு Boss (or) Puzzle….. புரளிகளு க்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!!

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம்(AGS Productons) தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68‘ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ். Read More

Read more

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி…. சத்தமில்லாமல் சாதித்த ஈரான்!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான் தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுவட்டப் பாதையில் 130 கிலோ மீற்றர் தொலைவுக்கு அந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார். குறித்த விண்கலத்தில் என்னவிலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஈரான் கடந்த 2013இல் விண்கலம் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் Read More

Read more