Latest

FEATUREDLatestNews

AI ஊடாக உருமாற்றப்படும் செம்மணி மனித எலும்புகள் – கடும் எச்சரிக்கை: பாயவுள்ள சட்டம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே செம்மணி மனித புதைகுழிவழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நீதிமன்றத்திலும் புதைகுழியிலும் செயற்படுகின்ற சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில் பொறுப்பான சில கருத்திக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பூநகரியில் சற்றுமுன் பயங்கர விபத்து….. மோட்டார் சைக்கிளுடன் எரிந்து சாம்பலான நபர்(காணொளி உள்ளே)!!

யாழ் பூநகரி வீதியில் சற்று முன்னர் Dolphin வான் ரக வாகனம் ஒன்று Motor Bike ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எறிந்துள்ளது. சம்பவத்தில் மோதிட்டார்சைக்கிளின் சாரதி எரிந்த நிலையில் உயிரிழந்ததுடன் மேலும் பலர் பயங்கர காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

Read More
FEATUREDLatestNews

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானில் ஏன் Read More

Read More
FEATUREDLatestNews

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு – பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா Read More

Read More
FEATUREDLatestNews

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த பல பில்லியன் வருமானம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபா சுங்க வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo)  நடைபெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட (Seevali Arukgoda) இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபா. கடந்த Read More

Read More
FEATUREDLatestNews

Goodbye India: விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் இளைஞர்களின் கடைசி வீடியோ வைரல்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள் கடைசியாக எடுத்த வீடியோ மனதை உடைப்பதாக உள்ளது. லண்டனைச் சேர்ந்த யோகா ஆர்வலர் ஜேமி மீக் மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் ஆகிய இருவர் AI-171 விமானம் மூலம் லண்டனுக்குச் செல்வதற்கு முன் வெளியிட்ட கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு Read More

Read More
LatestNews

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 6 பேர் போர்ச்சுகலை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் Read More

Read More
FEATUREDLatestNews

யாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று (05) இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா அவர்களது கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றது. இதன் போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று (05) ஐந்து மண்டையோட்டுத் Read More

Read More
FEATUREDLatestNews

மனைவியின் தலையை வெட்டி எடுத்து காவல்துறையில் சரணடைந்த கணவன் – வவுனியாவில் கொடூரம்

வவுனியாவில் (Vavuniya) இளம் மனைவியை கொடூரமாக கொலைசெய்தாக சந்தேகிக்கப்படும் கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். தனது மனைவியை கொலை செய்த நிலையில் அவரின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 32 வயதான ரஜூட் சுவர்ணலதா எனவும் அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப முரண்பாடு கொலை செய்த மனைவின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு Read More

Read More
FEATUREDLatestNews

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமே இவை  என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (22.05.2025) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக Read More

Read More