அமரர் தங்கவடிவேலு இராசம்மா

பளை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு பத்தானையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கவடிவேலு இராசம்மா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் . அன்னார் தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தங்கவேடிவேலு அவர்களின் அன்பு மனைவியும் மென்மொழி , ஐங்கரன் வேணு கானன் [மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக மைக்கல் நேசக்கர தலைவர் ]ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதாகரன், ஜிவிதா, சோபனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் , நவமணி, தவமணி Read More

Read more

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார்

பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றிய கவிஞர் காமகோடியன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் காமகோடியன் காலமானார். வயது 76. தமிழ் திரைத்துறை, இலக்கிய மேடைகளில் தன் கவிதைத்திறத்தை காட்டி அறிமுகமானவர். தமிழில் நானூறு படங்களில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். வாழ்க்கை சக்கரம், ஞானப்பறவை, மரிக்கொழுந்து, தேடி வந்த ராசா, தேவதை, சிகாமணி ரமாமணி, மௌனம் பேசியதே, திருட்டு ரயில் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார். சூர்யா நடித்த மௌனம் பேசியதே Read More

Read more

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான ‘மாணிக்க விநாயகம்’ காலமானார்!!

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று (26)  காலமானார். 2001 ஆம் ஆண்டு வெளியாகிய ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மாணிக்க விநாயகம், கண்ணுக்குள்ள ஒருத்தி பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000 இற்கும் மேற்பட்ட பாடல்களையும் Read More

Read more

திடீரென 03 மாடி பயணிகள் படகில் ஏற்பட்ட தீ – 37 பேர் உயிரிழப்பு, 100 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்…… பங்களாதேஷில் சம்பவம்!!

பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர். படகு விபத்திற்குள்ளான போது அதில் 500 பேர் இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களில் சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Jhakakathi பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 03 மாடிகளைக் கொண்ட பயணிகள் போக்குவரத்து படகில் முதலாவது என்ஜின் அறையில் தீ பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 310 பேர் மாத்திரமே பயணிக்கக்கூடிய Read More

Read more

லண்டனில் மரணமான தமிழ் குடும்பம்….. காரணம் புகைப்படங்கள் உள்ளே!!

தென்கிழக்கு லண்டன் பெக்ஸ்லிஹீத் பகுதியில் தமிழ் குடும்பத்தின் நான்குபேர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக இறந்தமை அப்பகுதி சமுகத்திடையே பெரும் சோகத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து யோகன் தங்கவடிவேல் என்ற தந்தை தனது மனைவி நிரூபாவின் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிற்கு விரைந்தார். அதில், அவர் “தீ, நெருப்பு” என்று அலறினார். அவர் மிகவும் தாமதமாக வந்ததால் தனது உறவுகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினரை நேரில் பார்த்தார். அவர் Read More

Read more