சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு காத்திருப்பவர்களுக்கு முக்கிய மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும். Read More

Read more

நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்….. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!!

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) நாளை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆகவே Read More

Read more

பஸ் கட்டணத்தை புதன்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானம்!!

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read more

நிறுத்தப்பட்டது தேர்ச்சி பெற்ற தினத்திலேயே சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது!!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்த இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் Read More

Read more

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குங்கள்…. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum amunugama) தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு Read More

Read more

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல்…. முச்சக்கரவண்டி அலங்கரிக்க அனுமதி!!

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இதில் கலந்து கொண்டார். முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான பல விதிகளை திருத்தி ஓகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் Read More

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு ; நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாது பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விடயத்துடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு 7 ரூபா வரை நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவாக Read More

Read more

பயணத்தடை தளர்வின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை – சுகாதார நடைமுறைகளில் கடும் இறுக்கம்!!

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் முதல் பல அத்தியாவசிய சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க Read More

Read more