#Bus Fee

LatestNewsTOP STORIES

நாளை முதல் பேருந்து முற்கொடுப்பனவு அட்டைகள் அறிமுகம்….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதன் முதற்கட்ட செயற்திட்டம் தெஹிவளை முதல் பத்தரமுல்லை வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, குறித்த பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம் பயணிகள் அழைத்து செல்லப்படுவதுடன் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் முன்பக்க கதவிலே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவு பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைக்கான இயந்திரம் Read More

Read More
LatestNews

பஸ் கட்டணத்தை புதன்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானம்!!

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read More
News

எரிபொருள் விலையேற்றம்: பேக்கரி உற்பத்திகளின் விலை, பஸ் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. “உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் குண்டூசியிலிருந்து அத்தனை பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அதனை ஒப்பிட்டு ஏனைய செலவுகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியாக போக்குவரத்து சபைக்கு இவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளதென அறிவியுங்கள்” என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு Read More

Read More