ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த 16000 கால்நடைகள்!!

அவுஸ்ரேலியாவின் கடற்பரப்பில் சிக்கிய 16000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் பெர்த் துறைமுகத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் குறித்த கப்பல் செங்கடல் வழியாக தமது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. எனினும், ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில் குறித்த கப்பலின் பயணம் நீண்ட நாட்கள் எடுத்தது. இதன்காரணமாக, கப்பலில் இருந்த கால்நடைகள் பல வாரங்களாக சிக்கியிருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் பல வாரங்களுக்கு பிறகு Read More

Read more

ICC உலகக்கிண்ணம் 2023….. அரையிறுதிக்கான உத்தியோனிகபூர்வ திகதிகள் வெளியீடு!!

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கான உத்தியோனிகபூர்வ  திகதிகள் ICC மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா அணி தற்போது அதிக Read More

Read more

தமிழ் பெண்ணை மணமுடிக்கவுள்ள கிளென் மெக்ஸ்வெல்!!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். கிளென் மெக்ஸ்வெல் அவுஸ்ரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்ரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், கிளென் மெக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வரும் Read More

Read more

ஒருபுறம் தீ, மறுபுறம் மழை அவுஸ்திரேலியாவை உலுக்கும் காலநிலை!!

மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ மேலும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து Read More

Read more

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை மாணவியின் கண்டுபிடிப்பு!! (புகைப்பட்ட்ங்கள்)

அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுவரும் இலங்கை மாணவி ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத மூன்று உலோகத்தினாலான கவச உடையை இவர் தயாரித்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை தொடர்ந்து வரும் பிரபானி ரணவீர என்பவரே குறித்த கவச உடையை தயாரித்துள்ளார். தனது, முதுகலை பட்டப்படிப்பை முடிக்க அவர் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிக்காக இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார். தம்மால் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட, Read More

Read more

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read more