கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி….. விநோத நடைமுறை!!

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை Read More

Read more

நிஜத்திலும் தேவசேனாவை கரம்பாடிக்கப்போகும் அமரேந்திர பாகுபலி!!

முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் Super Hit ஆனது.   தற்பொழுது வரை அருந்ததி என்றாலே அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பை நினைத்து புல்லரிக்கும். அதன்ப்பிறகு தமிழ் தெலுகு என பல மொழிகளில் நடித்தது வந்தார். பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து மீண்டும் தனது கம்பீர நடிப்பை காட்டினார். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு இஞ்சி Read More

Read more

முதலையை திருமணம் செய்த நகர மேயர்!!

மெக்ஸிகோவில்(Mexico) மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மெக்சிகோ நாட்டில், சான்பெத்ரோ ஹுவாமெலுவா(San Pedro Huamelua) என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. அந்த பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக முதலை திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேயர் ஹியூகோ சாசா முதலை(Hugo Chasa the crocodile) ஒன்றை Read More

Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து Read More

Read more

வைபவங்களில் trending ஆகியுள்ள “கப்புட்டு காக்கா காக்கா” பாடல்!!

திருமண வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா.. காக்கா…” காலத்திற்கு காலம் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதுண்டு இவ்வாறு பிரபலமாகும் பாடல்கள் பல்வேறு வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. இவ்வாறான தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, போராட்டக் களத்திலும் அடிக்க ஒலிக்கும் பாடல் தற்போது திருமணம் வைபவங்கள் உட்பட மங்கள நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. “கப்புட்டு காக்கா காக்கா” என்ற பாடல் தற்போது திருமண வைபவங்களில் பாடப்பட்டு வருவதுடன் அவற்றில் கலந்துக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் Read More

Read more

நிகழ்வுகளை மண்டபங்களில் நடத்த காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!

திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்று முதலே இந்த 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் Read More

Read more

இரண்டாவது திருமணம் செய்யவிருக்கும் டி.இமான்!!

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார். 2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே Read More

Read more

தமிழ் பெண்ணை மணமுடிக்கவுள்ள கிளென் மெக்ஸ்வெல்!!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். கிளென் மெக்ஸ்வெல் அவுஸ்ரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்ரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், கிளென் மெக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வரும் Read More

Read more

திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு தடுப்பூசி அட்டை கட்டயம்!!

கம்பகா மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க  கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா தடுப்புக்குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு Read More

Read more

மண்டபங்கள், திரையரங்குகளிற்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள்….. ஓரளவு மகிழ்ச்சியில் அனைவரும்!!

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவால் இந்தப் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு Read More

Read more