“கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” – விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
தடுப்பூசி முன்னுரிமை பட்டிலுக்கு ஏற்றவாறு தமது வேலைகளை செய்ய விடாது சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளனர். அரசியல்வாதிகள் செல்வாக்கு மிக்க அதிகாரிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தமது அதிகாரத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மாநகரசபைக்குள் பதிவாகி உள்ளது என PHIU தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இதுபோன்ற நடத்தைகளை நாங்கள் Read More
Read more