28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் சீனாவின் அன்பளிப்பின்பேரில் நாட்டை வந்தடைந்தன!!

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.   14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.   ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.   அதனை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்ததாக Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற வந்தவர்களில் கண்டுபிடிக்கப்படட அதிர்ச்சியான உண்மைகள்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana)  தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் Read More

Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!!

நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடும் 15 தொழிற்சங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (05) காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைகள், மருந்து விநியோகம், ஆய்வுகூட சேவைகள், கதிரியக்க பரிசோதனைகள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சேவைகளைப் பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, நேற்று மாலை சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லையென நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் Read More

Read more

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!!

அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலும் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more