#sudarsini fernandopulle

LatestNews

வீட்டிலிருந்து வெளியே செல்வோருக்கு – முக்கிய அறிவிப்பு

இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது Read More

Read More
LatestNews

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்!!

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
LatestNews

மீண்டும் முடங்குமா நாடு! வெளிவந்து புதிய அறிவிப்பு!!

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
LatestNews

மூன்றாவது அலை மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – சுதர்ஷனி அவசர வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது அலை மோசமான விளைவுகளுடன் ஆரம்பித்துள்ளது. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது இதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமென்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். Read More

Read More
LatestNews

கொரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பது தொடர்பில் ஆராயும் அரசு!

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், கொவிட் 19 தொற்றாளர்களாக இருந்தாலும் அவர்களில் நோய் அறிகுறிகள் ஏற்படாதவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிப்பது குறித்த விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்தநிலையில், இதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விரைவில் வெளியிடவுள்ளதாக கொரோனா கட்டுப்படுத்தல் சம்பந்தமான ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்கவும் வீடுகளில் உள்ள ஏனையோருக்கு நோய் தொற்றாத வகையில் தனிமைப்படுத்தி வைக்கவும் Read More

Read More
LatestNews

நெருக்கடி நிலை உருவாகும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில், நாட்டு மக்களை Read More

Read More