சாதாரண தரப் பரீடசை எழுதும் “மாணவி” ‘பரீட்சை கண்காணிப்பாளர்’ ஒருவரால் பலாத்காரம்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் ‘நச்சதுவ’வில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை (25/0/202) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை Read More

Read more

நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் Read More

Read more