நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில்,

‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில்,

இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் சிந்தனை மூலம் புதிய பாடல் ஒன்றை தனது இல் வெளியிட்டுள்ளனர்.

 

நம்ம நாட்டுக்கு என்ன ஆச்சு” பாடலை பார்வையிட இங்கே அழுத்துங்கள்……………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *