யாழ் – அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு….. கூட்டு பாலியல் வன்புணர்வு!!

15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த அச்சுவேலி காவல்றையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர். ஆனால் , நேற்று(20/03/2023) இரவு Read More

Read more

இளவாலையில் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்படட ‘ஆறு வயது சிறுமி’ போலீசில் முறைப்பாடு!!

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பல்வேறு இடங்களிலும் சிறுவர் Read More

Read more

14 வயது சிறுமி ஒருவர் மாயம்!!

தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கலஹா காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Read more

தாயின் இரண்டாவது கணவரால் பலமுறை பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு….. அவரின் கருமுட்டையை எடுத்து விற்று 16 வயது சிறுமியை சீரழித்த அரக்கர்கள்!!

இந்தியாவின் சென்னை, ஈரோட் பகுதியில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வது திருமணம் செய்து வசித்து வந்தார்.   இந்நிலையில், அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் Read More

Read more

கொடிகாமம் அரச வைத்தியசாலையில் தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு இல்லையென்றவுடன்….. தனது இலக்கத்தை கொடுத்த வைத்தியர்!!

யாழ். கொடிகாமம்  பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அங்கு பணியாற்றிய வைத்தியர் யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்திய சாலையில் தனது தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் வைத்தியர் தொலைபேசி இலக்கத்தை கேட்டதையடுத்து யுவதி தன்னிடம் தொலைபேசி இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து வைத்தியர் தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார். இதனை தனது உறவினர்களிடம் குறித்த யுவதி தெரிவித்துள்ளார். இதனால் யுவதியின் உறவினர்கள் 8 பேர் குறித்த வைத்தியரை Read More

Read more

சாதாரண தரப் பரீடசை எழுதும் “மாணவி” ‘பரீட்சை கண்காணிப்பாளர்’ ஒருவரால் பலாத்காரம்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் ‘நச்சதுவ’வில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை (25/0/202) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை Read More

Read more

தங்கள் ஆசைக்கு இணங்காத்தால்….. சக மாணவிக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்த 05 மாணவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர். ஒரே வகுப்பு மாணவர்கள்தானே என்று அந்த மாணவியையும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த 5 மாணவர்கள், மாணவியிடம் சென்று எங்களுக்கு உன் மேல் ஆசை இருக்கு. ஆதலால் எங்களின் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மறுத்துள்ளார். பல முறை Read More

Read more

13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த உண்மை!!

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த Read More

Read more

14 வயது சிறுமியை இரு வருடங்களாக வீட்டிலிருந்து ஏமாற்றி சென்று – தவறான தொழிலில் ஈடுபடுத்திய உறவுக்கார பெண் கைது!!

தன்னுடன் துணையாக இருப்பதற்கென அழைத்துச் சென்ற 14 வயது சிறுமியை விபசாரத்துக்காக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண் மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று  தான் தனியாக இருப்பதால் துணைக்கு Read More

Read more