எரிவாயு கசிவு காரணமாக பாரிய தீ விபத்து….. 3000 கோழிகள் பலி!!

பன்னல பல்லேகமவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3000 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

லண்டன் மத்திய பகுதியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!!

மத்திய லண்டன் பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Read more