#London

FEATUREDLatestNewsTOP STORIESWorld

14 சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த….. 651 புகலிடக் கோரிக்கையாளர்கள்!!

14 சிறிய படகுகளில் ஏறக்குறைய 700 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர். இந்த வருடத்தின் புதிய சாதனையாக இது நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01/08/2022) பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 651 என்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் 696 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே நாளில் கால்வாயைக் கடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை 17 ஆயிரம் பேர் சிறிய படகுகளில் பிரான்சில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவில் அடுத்துவரும் நாட்களில் இரத்த மழை எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்துவரும் நாட்களில் இரத்த (சிவப்பு) மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பில் நேற்றுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்த மழை என்பது, பாலைவனத்தில் (சஹாரா) இருந்து அதிக அளவில் Read More

Read More
EntertainmentLatestNewsSportsWorld

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read More
LatestNewsTechnologyTOP STORIESWorld

மின்னலொன்று படைத்தது புதிய சாதனை….. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மின்னலின் தூரம் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு Read More

Read More
LatestNewsWorld

லண்டன் மத்திய பகுதியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!!

மத்திய லண்டன் பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Read More
Death NoticeLatestNewsWorld

லண்டனில் மரணமான தமிழ் குடும்பம்….. காரணம் புகைப்படங்கள் உள்ளே!!

தென்கிழக்கு லண்டன் பெக்ஸ்லிஹீத் பகுதியில் தமிழ் குடும்பத்தின் நான்குபேர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக இறந்தமை அப்பகுதி சமுகத்திடையே பெரும் சோகத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து யோகன் தங்கவடிவேல் என்ற தந்தை தனது மனைவி நிரூபாவின் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிற்கு விரைந்தார். அதில், அவர் “தீ, நெருப்பு” என்று அலறினார். அவர் மிகவும் தாமதமாக வந்ததால் தனது உறவுகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினரை நேரில் பார்த்தார். அவர் Read More

Read More
LatestNews

லண்டன் ஹரோ பெரிய நகரத்தின் துணை மேயராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தெரிவு!

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More