கொடூரமாக handcuff மூலம் தன்னை தாக்கியதாக வாக்குமூலமளித்த சீவல் தொழிலாளி – ‘அவர் தானாகவே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம்’ என கூறும் போலீஸ்….. மன்னாரில் சம்பவம் (காணொளி இணைப்பு)!!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம்(02/05/2024) மாலை குறித்த நபரை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக Read More

Read more

230 பேருடன் திடீரென செங்குத்தாக கீழிறங்கிய விமானம் – 11 பேர் படுகாயம்….. முழுமையான விபரங்கள்!!

சுமார் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென செங்குத்தாக கீழிறங்கியதால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(24/12/2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்பஸ் விமானம்(Airbus Flight) ஒன்றே இவ்வாறு செங்குத்தாக கீழிறங்கியுள்ளது. இந்நிலையில், காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாகவே விமானம் திடீர் என கீழ் நோக்கி இறங்கியுள்ளது. அதன் Read More

Read more

செங்கடலில் வைத்து கலக்சி லீடரை சினிமா பாணியில் தூக்கிய ஹவுத்தி!!

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர்(Galaksi Leader) என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டுள்ள கலக்ஸி லீடர்(Galaxy Leader) என்ற Read More

Read more

LEO ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்….. திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. Read More

Read more

வெளியாகியது லியோ டிரெய்லர்…………………!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் சன் டிவி இந்த உத்தியோகபூர்வ யூடூப் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது இப்போது நீங்கள் அதனை கண்டுகளிக்கலாம்.    

Read more

இத்தாலியில் 17 வயதுடைய இலங்கை மாணவி வெட்டிக்கொலை….. சக வயது இலங்கை மாணவன் கைது!!

இத்தாலியின் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டில் சக வயதுடைய இலங்கையை சேர்ந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மரியா மிச்செல் கோர்சோ என்ற பாடசாலை மாணவியே படுகொலை செய்யப்பட்டவராவார். சந்தேகநபர் சடலத்தை மறைப்பதற்காக குப்பை மேடு ஒன்றிற்கு எடுத்துச் சென்றதை பார்த்து சந்தேகமடைந்த மற்றுமொரு இத்தாலியை சேர்ந்த இளைஞர் விசாரித்துள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை மாணவர் தான் பெரிய மீன்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். எனினும், சந்தேகம் தீராத இளைஞர் Read More

Read more

திடீரென 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. இதுவரையில் 1600 ஐ தாண்டிய உயிரிழப்புகள்(காணொளி)!!

துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அந்நாட்டில் உள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு மேலாக கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த Read More

Read more

சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் Read More

Read more

46 அடி உயர, 1500+ மீன்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி திடீரென வெடித்து சிதறியது(படங்கள், காணொளிகள்)!!

ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் 46 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் காட்சித் தொட்டியே இவ்வாறு வெடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டியாக கூறப்படும் இது ஒரு மில்லியன் லீட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு 1500 Read More

Read more

நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்….. “யோகா குரு ராம்தேவ்” பரபரப்பு பேச்சு!!

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது. நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், Read More

Read more