திடீரென 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. இதுவரையில் 1600 ஐ தாண்டிய உயிரிழப்புகள்(காணொளி)!!

துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அந்நாட்டில் உள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு மேலாக கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த Read More

Read more

சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் Read More

Read more

46 அடி உயர, 1500+ மீன்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி திடீரென வெடித்து சிதறியது(படங்கள், காணொளிகள்)!!

ஜெர்மனியில் நட்ச்சத்திர உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நட்ச்சத்திர உணவகமான ராடிசன் ப்ளூ (Radisson Blu) உணவகத்தின் வரவேற்புப் பகுதியில் 46 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் காட்சித் தொட்டியே இவ்வாறு வெடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டியாக கூறப்படும் இது ஒரு மில்லியன் லீட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு 1500 Read More

Read more

நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்….. “யோகா குரு ராம்தேவ்” பரபரப்பு பேச்சு!!

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது. நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், Read More

Read more

இணையத்தில் வைரலாகி வரும் பறக்கும் கார் இயங்கும் காணொளி!!

முதல்முதலில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பறக்கும் கார் இயங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பறக்கும் காரை சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான Xpeng Inc உருவாக்கியுள்ளது. இந்த மின்சார வாகனத்திற்கு “எக்ஸ்-டூ”(X2) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும், இந்த எலக்ட்ரிக் கார் செங்குத்தாக மேல் எழும்பி தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காரின் இயக்க சோதனை 90 Read More

Read more

இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்து….. 50 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள், ஏகப்படட இளைஞர், யுவதிகள் கைது!!

கம்பளை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்தொன்றை மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகள் குழு சோதனையிட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் தகவலின்படி, இந்த விருந்தில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களில், 50 க்கும் மேற்பட்டோர் சிறுவர்களான பாடசாலை மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த விருந்தில் 14-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றதாக தெரிவித்த கலால் துறை அதிகாரிகள், அந்த பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க Read More

Read more

என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்….. விசித்திரமாக கூறி காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பிய ஸ்ருதிஹாசன் (முழுமையான விபரங்கள்)!!

உலக நாயகன் கமல்ஹசனின் மூத்த மகள் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார். தற்போது தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற நபரை காதலித்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தன் தந்தை நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இப்படி ஒரு வழியில் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் Read More

Read more

குழந்தையை தூக்கி சென்ற கழுகு….. இணையத்தில் வைரலாகி பதற வைத்த காணொளி!!

கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பதற வைத்து வருகின்றது. இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான Instagram பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார்.

Read more

அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!

பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார்.   மேலும் தெரித்த அவர், பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும். அத்துடன், கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 Read More

Read more

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவி என என கூறப்பட்ட போலி அடையாள அடடையுடன் யுவதி ஒருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி என தெரிவித்த போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த Read More

Read more