இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

இலங்கையில் நேற்றையதினமும் 144 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 77 ஆண்களும் 67 பெண்களும் உள்ளடங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிட் மொத்த உயிரிழப்பு 11296 ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *