TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உண்மைகளை வெளிப்படுத்திய Channel 4….. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வன்மையான கண்டனம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 ஊடகமானது பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், உலக அரங்கிலும் இலங்கை அரசியல் பரப்பிலும் இவ்விடயங்களே பேசுப்பொருளாக உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், Channel 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது. அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக “Channel 4” பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அமைச்சு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

மொராக்கோவில் 6.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. இதுவரையில் 300 பேர் வரை பலி!!

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் மத்திய பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்………… உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (22:11 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் சில பகுதிகளுக்கு அவசர மண்சரிவு எச்சரிக்கை….. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் 100 மில்லி மீற்றரை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆபத்தான கட்டத்தில் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு….. நிதி இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Twitter பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். විශේෂ අවශ්‍යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ. – මුදල් රාජ්‍ය අමාත්‍ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

அடுத்த iPhone இனை அறிமுக திகதி வெளியீடு….. கொண்டாடும் ஆர்வலர்கள்!!

இந்த மாதம் 12 ஆம் திகதி அப்பிள் நிறுவனம்(Apple Company) அதன் அடுத்த iPhone(iPhone 15) இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் வெகுவான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இனி அப்பிள் நிறுவனம்(Apple Company) வெளியிட இருக்கும் தனது போன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு USB – type C type Charging port ஐ (charging port) ஐ இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களுக்கு என்று பிரத்தியேகமான சார்ஜிங் போர்ட்டை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

“தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்…..” ஜனாதிபதி தேர்தல் சுயேச்சை வேட்ப்பாளர் ‘டெர்ரி கோவ்’!!

தாய்வான்(Taiwan) ஜனாதிபதி தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ்(Boxcon founder Terry Gove)  தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் தலைமை அலுவலகம் தாய்வானில் உள்ளது. பாக்ஸ்கானின் அப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலைகள்(Apple iPhone manufacturing plants) உலகெங்கும் உள்ளன. இந்நிலையில், தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை அவர் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வகுப்பு முடித்து சகோதரிக்காக காத்திருந்த 12 வயது மாணவி பாலியல் வன்புணர்வு….. பிரதி அதிபர் கைது!!

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை Read More

Read More