புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில்,

பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

காங்கேசன்துறைகொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப

கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,

வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *