Entertainment

CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனிற்கு திருமணம்….. சம்பந்தியாக போகும் அர்ஜுன் – தம்பிராமையா!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் – நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை‘ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ‘சொல்லிவிடவா‘ என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த உருவாக்கம்….. iPhone 15 வெளியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள்(Apple) தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15(iPhone 15) இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறை ஐபோன் 15(iPhone 15 Smartphone) கைத்தொலைபேசிகள் செப்டம்பர் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்கள்(iPhone) இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ள. இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம். Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம்….. நிலாவின் தென்துருவதில் கால்பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை!!

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார். இதன்மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

வீட்டு கிணறு ஒன்றினுள் இருந்து பெட்ரோல் ஊற்று….. குறித்த பகுதியில் விசேட ஆய்வில் நிபுணர் குழு!!

வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

வளமையை விட 17% பெரியதாக 30% பிரகாசமாக தோன்றும்…. நீல சந்திரன் என்று அழைக்கப்படும் ‘SuperMoon’ இம்மாத இறுதியில்!!

ஆகஸ்ட் 30 புதன்கிழமை இரவு 222,043 மைல்கள் (357,344 கிமீ) தொலைவில் இது இன்னும் மிக அருகில் காட்சியளிக்க உள்ளது. மேலும், இது இரண்டாவது முழு சந்திரன் என்பதால், இது நீல சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 252,088 மைல்கள் (405,696 கிமீ) தூரத்துடன் ஒப்பிடுகின்றன. இவ்வகையில், ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அது பூமிக்கு மிக அருகில் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

AI பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காடசி!!

இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை(Artificial Intelligence Female News Reader) அறிமுகம் செய்துள்ளது. லிசா(Lisa) என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒடியா(Odia) மற்றும் ஆங்கிலம்(English) என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு….. இலங்கையில் 9, பாகிஸ்தானில் 4 போட்டிகள்!!

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் A பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின், லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கி உலகசாதனை!!

2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சொக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிரமாண்ட நிறுவனம்(Russell Stover) ஒன்று இதை தயாரித்துள்ளது. இந்த சொக்லெட்டை உருவாக்க ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனம்(Russell Stover chocolate company) மொத்தம் 205 இராட்சத சொக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது. சொக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல் என 9 வகை சொக்லெட்டுகள் உள்ளது. கின்னஸ் உலக சாதனைப்படி, 2547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது….. “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று அறியப்படும் “Double Wattled Cassowary”!!

உலகின் மிகவும் ஆபத்தான பறவையினத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று பறவைகள் பெறப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த பறவைகள் கொண்டுவரப்பட்டன. காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது. Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

முடிவடைந்தன ICC உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள்….. புதிய அட்டவணை வெளியீடு!!

தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. ICC உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி(05/10/2023) முதல் நடைபெறவுள்ளது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தது. இதனால், ICC அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக Read More

Read More