புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்….. 6 பேர் உயிரிழப்பு – 23 பேர் மாயம்!!

தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக புயலில் சிக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குள் நீர் புகுந்து HTMS Sukhothai என்ற அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், 3 போர்க்கப்பல்கள், இரண்டு உலங்குவானூர்திகள் என்பன இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டன. குறித்த கப்பலில் மொத்தம் 106 மாலுமிகள் பயணித்த நிலையில், 75 Read More

Read more