#people

LatestNews

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம்!!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண் இன்றுவரை வீடுதிரும்பாத நிலையில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவர் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த பெண் காணாமல் போன இரண்டு தினங்களில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்று வரை மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் Read More

Read More
LatestNews

“மாவீரர் வாரம்” இன்று முதல் ஆரம்பம்!!

தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.   சிறிலங்கா அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

Read More
LatestNews

எதிர்வரும் 30 வரை விதிக்கப்பட்ட தடை….. கடுமையான எச்சரிக்கை!!

பொதுக் கூட்டங்கள், வெளிப்புற கூட்ட நிகழ்வுகளுக்கு நவம்பர் 30ஆம் திகதி வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளில் கூட 10 இற்கும் மேற்பட்ட வெளியாட்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டியினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More
LatestNews

மலையக மக்களுக்கு தொடரும் பேராபத்து எச்சரிக்கை!!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஆறு அடி வரையும் மற்றும் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், Read More

Read More
LatestNews

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read More
LatestNews

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), “பல நாட்களாக உள்ள பால் Read More

Read More
LatestNews

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை!!

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். சூடுபத்தினசேனையில் புதைப்பதற்கு எந்த விதமான பணமும் அறவிடுவதில்லை. ஆனால் குறித்த உடலத்தை எரிப்பதாயின் மன்னம்பிட்டியில் உள்ள தகன சாலைக்கு 12 ஆயிரம் கட்டவேண்டிய நிலையுள்ளது. அதனையும் கட்ட கூடிய வசதி இல்லாதவிடத்து அரசாங்கத்தினால் இலவசமாக எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 40 Read More

Read More
LatestNews

யாழ். மாவட்டச் செயலக பணிகள் ஆரம்பம்!!

யாழ். மாவட்டச் செயலக காணிப் பதிவக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சேவையின் அவசர தன்மையை கருதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை, 021-2225681 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
indiaLatestNewsWorld

செப்டெம்பர் 30 வரை கொரோனா கட்டுப்பாடுகள் – இந்திய மத்திய உள்விவகார அமைச்சகம் முடிவு!!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பேருந்து, புகையிரதம் மற்றும் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கோவில்கள் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் Read More

Read More
LatestNews

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி, நாட்டு Read More

Read More