#Fisherman

LatestNews

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக Read More

Read More
LatestNews

வடமரட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை “கோமராசி மீன்“!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு Read More

Read More
LatestNews

இரு Dose தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று முதல் தொழிலுக்கு செல்ல முடியாது…. மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன்!!

மன்னாரில் பொலிஸ் சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் கொரோனா தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது மன்னாரில் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே Read More

Read More
LatestNews

சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு ஒன்று தீ வைத்த விசமிகள்!!

மட்டக்களப்பு பெரிய உப்போடை லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் வைத்து மீனவரின் படகு ஒன்று தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடேந்தேறியுள்ளது. சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவ்வாறு படகு தீ பற்றி எரிவதை அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு இனம் Read More

Read More
indiaLatestNews

பருத்தித்துறையில் பரபரப்பு சம்பவம்- மீனவரின் அதிரடிச் செயற்பாடு!!

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை நாளாந்தமாக இழந்துள்ளனர். இந்நிலையில் பருத்தித்துறை முனை பகுதி மீனவர் இந்திய இழுவை மடி படகால் தனது பத்து இலட்சத்திற்கும் மேலான வலைகளை இழந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியுற்ற மீனவர் இருக்கின்ற வலையை வைத்து இனிமேல் கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலையில் தனது எஞ்சிய வலைகளை பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் Read More

Read More
LatestNews

நாட்டில் இடி – மின்னலுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என Read More

Read More
indiaLatestNews

யாழில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் அணிதிரளவுள்ள மீனவர்கள்!!

இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள், இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். தாம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் இன்றையதினம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை குறித்த சமாசங்களின் பிரதிநிதிகள் நடத்தியிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் Read More

Read More
News

தீப்பற்றிய X-Press Pearl கப்பல்; கடற்பரப்பில் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் ஆரம்பம்!!

 X-Press Pearl கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலினூடாக ஆழ்கடல் பகுதியை Scan செய்து, எஞ்சிய பாகங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். இந்த தேடுதல் நடவடிக்கை நாளை (02) நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பின்னர் ஆழ்கடல் பகுதியில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை அகற்றுமாறு கப்பல் நிறுவனம் Read More

Read More
LatestNews

எரிபொருள் விலை அதிகரிப்பு ; நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாது பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விடயத்துடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு 7 ரூபா வரை நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவாக Read More

Read More
indiaLatestNews

ஆழ் கடலில் இந்திய கடற்படையினரால் இலங்கையர்களுக்கு நடந்த கொடுமை – வெளிவந்த தகவல்!!

இந்திய கடற்படையால் அழ் கடலில் வைத்து இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் நட்பு அடிப்படையில் நடைபெறும் என்றும், தாக்குதல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை மீனவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க இன்று தெரிவித்தார். இதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 13 மீனவர்கள் அடங்கிய குழு Read More

Read More