இலங்கையில் இழுவை படகு ஒன்றில் பிடிபட்ட்து 800 கிலோ பாரிய சுறா மீன்!!

வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் 800 கிலோ கொண்ட பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. “சோஹன்சா” என்ற பல நாள் இழுவை படகு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​கடற்கரையில் இருந்து இருபத்தைந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி வலையில் சுமார் 800 கிலோ எடையுள்ள சுறா சிக்கியது.B இல்லை அதன்பின், 15 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சுறாவை இழுத்துச் சென்ற படகின் மீனவ தலைவர் ரஞ்சித் அபேசுந்தர மற்றும் மீனவர்கள் குழுவினர் Read More

Read more

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3-4 லட்சத்திற்குஅதிகமாக அதிகமாக வருமானம் பெறும் மீனவர்கள்!!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை, வளை மற்றும் சுறா மீன்கள் போன்றன கரைவலைகள் மூலம் பிடிக்கப்படுவதாகவும்  அதனைப் பல இலட்சம் ரூபாவரை வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இன்றைய தினம்  சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. Read More

Read more

தொடங்கிவைக்கப்பட்டது முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களின் போராட்டம்!!

முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் போராட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் காலை 7.00 மணிக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர். இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையில் மேற்கொள்ளப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.சிறீதரன், இரா.சாணக்கியன் Read More

Read more

வடமரட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை “கோமராசி மீன்“!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு Read More

Read more

இரு Dose தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று முதல் தொழிலுக்கு செல்ல முடியாது…. மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன்!!

மன்னாரில் பொலிஸ் சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் கொரோனா தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது மன்னாரில் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே Read More

Read more

தினமும் சுமார் 200 மீன்கள் இறந்து கரையொதுங்கும்…. குருநாகல் ஏரிக்கரை!!

குருநாகல் ஏரிக்கரையில் கடந்த ஒரு வார காலமாக உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் 200 மீன்கள் இறக்கின்றதாகவும், சிலர் இறந்த மீன்களை சேகரித்து சந்தைகளில் விற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக இறந்த மீன்களை 2-3 கூடைகளில் சேகரிக்கலாம், மேலும் இறந்த மீன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு இறந்த மீன்கள் குருநாகல் நகராட்சி மன்ற ஊழியர்களால் தினசரி சேகரிக்கப்படுகின்றன. ஏரியில் உள்ள மீன்களின் அடர்த்தி Read More

Read more

யாழில் மீன் வியாபாரம் செய்த அறுவர் கைது!!

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு பேர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையகளை மீறீய குற்றச்சாட்டில் கைது யாழ்ப்பாணம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த முக்கிய அமைப்பொன்றின் தரப்பினர் 30ற்கும் அதிகமானோரை அழைத்து கூட்டம் கூட்டியவர்கள் வெறும் எச்சரிக்கை மாத்திரம் செய்து விடுவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மக்களை Read More

Read more

கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா தெரிவித்துள்ளார். தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர், கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து Read More

Read more

கொழும்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!!

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறைந்த அடர்த்தி கொண்ட பொலி எதிலினின் (எல்.டி.பி.இ) லோட்ரீன் பிராண்டின் சாக்குகளும் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.

Read more