தொடரும் நடிகைகளின் தற்கொலை….. இன்றும் ஒரு நடிகை தற்கொலை!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் Read More

Read more

அடுத்த பிரபல நடிகையும் மர்மமான முறையில் மரணம்!!

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா உயிரிழந்த நிலையில், தற்போது நடிகை ‘பல்லவி தேய்‘ மர்மமான முறையில் உயிரிழந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் பிரபல நடிகை ‘பல்லவி தேய்’ பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தனது நண்பர் ‘சாக்னிக் சக்ரபோர்த்தி’ என்பவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் வசித்து வந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை Read More

Read more