india

CINEMAFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சற்றுமுன்னர் காலமானார் நடிகர், தேமுதிக நிறுவனர் “விஜயகாந்த்”….. கொரோனா தொற்று உறுதி!!

தே.மு.தி.க நிறுவனரான விஜயகாந்த் நேற்று(26/12/2023) இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று(27/12/2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தே.மு.தி.க. கொடி 15 நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“தளபதி 68” படத்தின் தலைப்பு Boss (or) Puzzle….. புரளிகளு க்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!!

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம்(AGS Productons) தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68‘ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ். Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 280 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 280 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 56 KG எடை கொண்ட மெத்தபெட்டமைன்(Methamphetamine) எனப்படும் குறித்த போதைப்பொருள் சென்னயைில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் இதனுடைய பெறுமதி இலங்கை ரூபாவில் ஆயிரம் கோடி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவரும், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 10ஆம் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

மீண்டும் வலுவடைந்து நாளை ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ள “மிக்ஜாம்” சூறாவளி!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த “மிக்ஜாம்“ சூறாவளி, தற்போது சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாளை (05/12/2023) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இலங்கையில் மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவாக Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி….. விநோத நடைமுறை!!

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இதுவரையில் “Leo” 500 கோடிக்கு மேல் வசூல்….. “தலைவர் 171” படப்பிடிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்த லோகேஷ்!!

‘மாநகரம்‘,  ‘கைதி‘,  ‘மாஸ்டர்‘,  ‘விக்ரம்‘ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ‘(Leo) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்திய ரூபாயில் 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கைக்கு மிக அருகில் இந்திய ஆழ்கடலில் இலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!!

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்திய ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இன்று (14/11/2023) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கடலில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவில் சுரங்கம் தோண்டும் போது விபத்து….. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தோலிலாளர்கள்!!

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்காக சுரங்கம் தோண்டப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்குரிய பணிகள் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தன. சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்கள் தொடர்பில் இருப்பதாக மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பழங்குடியின 11 வயது மாணாவியை நாசம் செய்த…. அதிபர் மற்றும் ஆசிரியர்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

நிஜத்திலும் தேவசேனாவை கரம்பாடிக்கப்போகும் அமரேந்திர பாகுபலி!!

முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் Super Hit ஆனது.   தற்பொழுது வரை அருந்ததி என்றாலே அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பை நினைத்து புல்லரிக்கும். அதன்ப்பிறகு தமிழ் தெலுகு என பல மொழிகளில் நடித்தது வந்தார். பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து மீண்டும் தனது கம்பீர நடிப்பை காட்டினார். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு இஞ்சி Read More

Read More