india

FEATUREDindiaLatestNewsTOP STORIES

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 10h 10min இல் நீந்தி கடந்த 12 நீச்சல் வீரர், வீராங்கணைகள்!!

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிரா(Maharashtra) மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி , Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

கோலாகலமாக நடந்தேறியது ஷங்கரின் மூத்த மகளின் இரண்டாவது திருமணம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு அண்மையில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு நிச்சயம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில், பல கோடியை காப்பாற்றத்தான் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மக்களவை தேர்தலிலிருந்து ஓய்வுபெறவுள்ள சோனியா காந்தி….. பிரியங்கா காந்தியிடம் ஒப்படைக்க திட்டமென தகவல்கள் வெளியீடு!!

மக்களவை தேர்தலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கசியில் அனைத்து வேட்பாளர்களும் படுத்தோல்வியை சந்தித்தனர். அங்குள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து நான்கு முறை (2004, 2009, 2014, 2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். தற்போது நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலகுறைவு காரணமால் அவர் Read More

Read More
FEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

30000 இந்திய மாணவர்களை French படிக்காமலே பல்கலைக்கழகங்களில் கல்விகற்க, பின் வேலைக்கு அமர்த்துவதற்கு உள்வாங்க அனுமதி….. பிரான்ஸ் அரசு அதிரடி!!

30000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மாணவர்களுக்கு Read More

Read More
CINEMAindiaLatestNewsSportsTOP STORIESWorld

சினிமாவை முற்றும் துறந்து….. அரசியலில் குதித்த ஜோசப் விஜய்!!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது – 800+ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொலை…. மதிமுக செயலாளர் வைகோ!!

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். மாகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சுமாத்திரா தீவுகளில் இன்று 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அபாயம்!!

சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. எனவே, இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று(30/12/2023) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டைச் சூழவுள்ள Read More

Read More