Entertainment

EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

காலிறுதியில் தோல்வியடைந்த பிரேசில்….. இதுவே தனது இறுதி போட்டி என கூறி அழுத “நெய்மர்”!!

கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் பிரேசில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என ‘உத்தரவாதம் இல்லை‘ என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார். கத்தாரில் வெள்ளிக்கிழமை(09/12/2022) இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

‘ஜெல்’ போல உள்ளாடைகளில் மறைத்துவந்த 22 கிலோகிராம் நிறை கொண்ட  24 கரட் தங்கம்….. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுடன் கைப்பற்றப்பட்டது!!

சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான 22 கிலோகிராம் நிறை கொண்ட  24 கரட் தங்கம் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல் நேற்று(09/12/2022) முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022ம் ஆண்டு கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற “ஸ்டேடியம் 974″….. முற்றிலுமாக இடித்து அளிக்கப்படவுள்ளது!!

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற ஸ்டேடியம் 974 தற்போது இடிக்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சூப்பர் 16 சுற்றில் தென் கொரிய அணிக்கு எதிராக பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த போட்டி நடைபெற்ற “மைதானம் 974” முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது. உலக கோப்பைக்காக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியம் 974ல் இதுவரை மொத்தம் 7 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

மிகவு‌ம் கோலாகலமாக நடந்தேறின….. யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன(ATI Jaffna) வெள்ளி விழா கொண்ட்டங்கள்!!

யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின்(ATI Jaffna) இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் (04/12/2022) மிகவும் கோலாகலமாக, smartயாழ் ம‌த்‌திய கல்லூரியின் தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில், காலை 9.00 மணியளவில் தொடங்கி இனிதே நடந்தேறியது. குறித்த நிகழ்வானது, யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சமிந்த மகேஷ் எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது. அத்துடன், உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே கோஹிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். கடந்த Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestTOP STORIESWorld

‘தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி…..’ இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

TikTok எடுக்க சென்று கடலில் வீழ்ந்த இளைஞர்….. பருத்தித்துறை முனை கடலில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார். நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு TikTok எடுக்க முனைந்த சந்தர்ப்பத்தில் இன்று(01/12/2022) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்ததாக மேலும் அறியமுடிகிறது. சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

5Gயை விட ஆயிரம் மடங்கு வேக….. 6G Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள்!!

உலகளாவிய ரீதியில் 6G  Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் 5G Connnectivity  சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் பிரதமரின் அனுமதியுடன் Airtel மற்றும் Jio நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 5G Connectivity சேவை மிக சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 6G Connectivity சேவைக்கான செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளது. இந்த ஆராய்ச்சிகள் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டாலும் சீனா இதில் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன(SLIATE Jaffna) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு….. மாபெரும் நடைபவனி!!

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின்(SLIATE) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நாளையதினம்(29/11/2022) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறுள்ளது.   அதேவேளை, எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் “தந்தை செல்வா கலையரங்கில் யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின்(SLIATE) இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது, யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சமிந்த மகேஷ் எதிரிசிங்க தலைமையில் நடைபெற உள்ளது.   அத்துடன், உயர் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022 FIFA நடத்துவதில் உருவாகியுள்ள மிகப்பெரும் தடை….. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு வளைகுடா நாடான கத்தாரில் உலகின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. 2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கத்தாரில் சுமார் 40 Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்புக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் மிகையாகாது. அந்தளவு யதார்த்தமான நடிப்பு திறன் கொண்டவர். தற்போது இந்தியளவில் களக்கி வரும் ராஷ்மிகா கன்னட சினிமாவில் தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பதை மறந்து Read More

Read More