#Vachine

LatestNews

இன்று (06) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்!!

முப்படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பூசி மத்திய நிலையங்கள் உள்ளட்டங்கலாக நாடளாவிய ரீதியில், 74 மத்திய நிலையங்களில் இன்று (06) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்ற மத்திய நிலையங்களின் பட்டியல்…    

Read More
LatestNews

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கலில் குறைபாடு – மருத்துவ நிபுணர்கள் குற்றச்சாட்டு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? பொது மக்களே அவதானம்!!!!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள் இதற்கான அனுமதியை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு அனுமதி கிடைத்த பிறகே குறித்த மருந்தை விளம்பரப்படுத்த முடியும் என்று இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திசாநாயக்க கூறுகிறார். இந்த நடைமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதேவேளை, கொரோனா மருந்துகளை கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்யும் மருத்துவர்கள் குறித்து president@MC.lk என்ற முகவரிக்கு பொதுமக்கள் முறைப்பாடளிக்க முடியும் என்றும், இது Read More

Read More
LatestNewsWorld

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் G7 நாடுகள்!!!!

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. பிரிட்டன் சார்பில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் G7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான G7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது Read More

Read More
LatestNews

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 Read More

Read More
LatestNews

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது – சுமந்திரன் எம்.பி!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா அரச தரப்பின் உதவியுடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை மிகுந்த கவலையுடன் நினைவுகூருவதாக குறிப்பிட்டார். இதன்போது, ஸ்ரீலங்கா வாழ் மக்களுக்காக புலம்பெயர் சொந்தங்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்து வழங்க முன்வந்துள்ளமைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் Read More

Read More
LatestNews

யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும்? சுகாதார அமைச்சரே வெளியிட்ட தகவல்!!

கொரோனா நோயாளிகள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்  பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார். “உலகில் தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன. Read More

Read More
LatestNews

மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது!!!!

சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தினால் இந்த தடுப்பூசிகள் சீனாவிடம் கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலேயே மக்களுக்கு ஏற்றப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்!!!!

சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு Read More

Read More
LatestNews

சீன தடுப்பூசி கொள்வனவுக்கு 22 மில் . அமெரிக்க டொலர் – அனுமதி அளித்தது அமைச்சரவை!!

சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசிகள் 14 மில்லியன் டோஸை கொள்வனவு செய்ய 22 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை முன்வைத்திருந்தார். நாடளாவிய ரீதியில் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More