#mahinda

LatestNewsTOP STORIES

வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!!

சிறிலங்கா நாடாளுமன்றில் மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.   வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.   வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.   இதனையடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.   இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF Read More

Read More
LatestNews

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்!!

அரச தலைவரின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், அரச தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்த போது, அரச தலைவரின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் Read More

Read More
EntertainmentLatestNews

இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!!

கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற Read More

Read More
LatestNews

அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ள மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள்….. நாடு இருளில் மூழ்கும் அபாயம்!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதன்படிநாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு Read More

Read More
LatestNews

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல்…. முச்சக்கரவண்டி அலங்கரிக்க அனுமதி!!

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இதில் கலந்து கொண்டார். முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான பல விதிகளை திருத்தி ஓகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் Read More

Read More
LatestNews

ஓய்வுபெறும் சட்டமா அதிபர் – ஜனாதிபதியும் பிரதமரையும் சந்தித்து முக்கிய பேச்சு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். தப்புல டி லிவேராவின் சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதேவேளை, அலரி மாளிகையில் பிரதமரையும் ஓய்வுபெறும் சட்டமா அதிபர் நேற்று சந்தித்தார். தப்புல டி லிவேரா, இலங்கையின் 47ஆவது சட்டமா அதிபர் ஆவார். பதில் Read More

Read More
LatestNews

கோட்டாபய மகிந்த உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்!!

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்காவிற்குச் சென்றுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பசில், அமெரிக்கா செல்லவுள்ள விடயம் கடைசி தருணம் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட தெரியாது என்று தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ச தனது பயணத்தை இரகசியமாக Read More

Read More