“எதற்கும் துணிந்தவன்” படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை Read More

Read more

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் தேவதர்ஷினி இளவரசு சுப்பு பஞ்சு திவ்யா துரைசாமி ஜெயப்பிரகாஷ் சன் பிக்சர்ஸ் Read More

Read more