#China

LatestNewsTOP STORIES

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

நிதி அமைச்சர் அலி சப்ரி – சிறிலங்காவுக்கான சீன தூதுவர் இடையில் கலந்துரையாடல்

சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும், சிறிலங்காவுக்கான சீன தூதுவருக்கும் இடையில் நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து சிறிலங்காவுக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!!

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

132 பேருடன் பயணித்த சீனாவின் பயணிகள் விமானம் மலைப்பகுதியுடன் மோதி விபத்து!!

சீனாவின் பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 132 பேருடன் பயணித்த China Eastern Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.   குன்மிங் (Kunming) பகுதியிலிருந்து குவாங்ஸு (Guangzhou) நோக்கி பயணித்த விமானம் , குவாங்ஸி (Guangxi) மாகாணத்திலுள்ள மலையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகின்ற அதேநேரம், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது. மிகவும் பாதுகாப்பான சேவைகளை வழங்குபவை Read More

Read More
indiaLatestNewsTechnologyTOP STORIESWorld

500mt எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் அபாயம்….. ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின்!!

500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் 3வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பியா நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளனர்.   இந்த பொருளாதார தடைகளால் அந்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் விண்வெளித்துறைச் சார்ந்த நிறுவனங்கள் Read More

Read More
LatestNews

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனின் மத்திய உயா் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலத்தின் உள்ள ஒரு கருவி, தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. பின்னா், 1, 731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. அந்தப் பாறை மாதிரியை Read More

Read More
FEATUREDLatestNews

சீனாவிற்கு நாளையதினம் செலுத்தப்படவுள்ள மில்லியன் கணக்கான டொலர்

சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென மக்கள் வங்கி அறிவித்துள்ளது. பக்ரீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கே இந்த பெருந்தொகை நிதி செலுத்தப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்கள் வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த நிதியை செலுத்தாத காரணத்தால் மக்கள்வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read More
LatestNewsTOP STORIESWorld

சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக, வீட்டில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, தற்போது சியான் நகரில் தான் கடுமையான Read More

Read More
LatestNewsWorld

படிப்படியாக சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்!!

கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சொப்ட்’(Microsoft) நிறுவனம் தனது லிங்க்ட் இன் (Linked in)சேவையை நிறுத்தியதை தொடர்ந்து பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘யாகூ’ (Yahoo)சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. இதேவேளை சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் சீன அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘யாகூ’ (Yahoo)நிறுவனம் அங்கு நிலவும் Read More

Read More
LatestNewsWorld

2030 இற்கு முன் முடிவிற்கு கொண்டுவருவோம்….. உலகத் தலைவர்கள் சபதம்!!

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் “Plan is to end deforestation by 2030” வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் உறுதியளித்துள்ளனர். எனினும், இந்த மாநாட்டின் மூலம் ஒன்று சேரந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மனித குலத்தின் எதிர்காலத்தை தீவிரமாக எடுக்காமல் பாசாங்கு செய்வதாக காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பேர்க் தெரிவிக்கின்றார். உலக வெப்பமாதலை தடுக்கும் வகையில் கோப் – 26 காலநிலை மாற்ற மாநாட்டில், தமது நாடுகள் வெப்பமாதலை தடுக்கும் வகையில் Read More

Read More