#Bus

LatestNews

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குங்கள்…. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum amunugama) தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு Read More

Read More
LatestNews

பேருந்தின் மிதி பலகையிலிருந்து வீழ்ந்த பெண்….. பதுளை – கொழும்பு பிரதான வீதியில் சம்பவம்!!

பேருந்து மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்தே அந்தப் பெண் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட Read More

Read More
LatestNewsWorld

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி!!

நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று முகுல் மாவட்டம் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நேபாள இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் Read More

Read More
LatestNews

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலானா போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் இரு வாரங்களுக்கு இல்லை!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama )தெரிவித்துள்ளார். எனினும் , பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச Read More

Read More
LatestNews

வாகனம் வாங்க காத்திருப்போருக்குகான தகவல்!!

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாவனையில் உள்ள வாகனங்களை பாவிப்பது , வாகனங்களின் நிலையை வைத்து Read More

Read More
LatestNews

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்- ஸ்தம்பித்த போக்குவரத்து!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பேருந்து கனராக வாகனம் என்பன நேருக்கு நேர் மோதி விபதிறிகுள்ளாகியுள்ளன. தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்ற தலவாக்கலை சென்.கிளயார் பகுதியை நோக்கி சென்ற பேருந்தே ஹட்டன் பகுதியில் இருந்து Read More

Read More
LatestNewsWorld

ரஷ்ய பஸ்ஸொன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்து!!

ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் வியாழக்கிழமை மாலை பஸ்ஸொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனமான ‘TASS’ தெரிவித்துள்ளது. வெடி விபத்தின் போது பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் வெடிப்பு வாகனத்தை உள்ளே இருந்து கிழித்து, ஜன்னல்கள் மற்றும் குப்பைகள் எல்லா திசைகளிலும் பறக்க செய்ததை வெளிக்காட்டியது. வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் ஒரு பெண் இறந்தார், Read More

Read More
LatestNews

பயணத் தடை தளர்வின் போது தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 21ம் திகதி திங்கள் கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். எனினும் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 21ம் திகதி காலை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் Read More

Read More
News

எரிபொருள் விலையேற்றம்: பேக்கரி உற்பத்திகளின் விலை, பஸ் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. “உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் குண்டூசியிலிருந்து அத்தனை பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அதனை ஒப்பிட்டு ஏனைய செலவுகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியாக போக்குவரத்து சபைக்கு இவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளதென அறிவியுங்கள்” என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு Read More

Read More
LatestNews

யாழில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து -நால்வர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் – சாவகச்சோி, நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 4 போ் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னாாிலிருந்து – யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த 4 போ் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் Read More

Read More