#Bus

LatestNewsTOP STORIES

நாளை முதல் பேருந்து முற்கொடுப்பனவு அட்டைகள் அறிமுகம்….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதன் முதற்கட்ட செயற்திட்டம் தெஹிவளை முதல் பத்தரமுல்லை வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, குறித்த பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம் பயணிகள் அழைத்து செல்லப்படுவதுடன் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் முன்பக்க கதவிலே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவு பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைக்கான இயந்திரம் Read More

Read More
LatestNews

பஸ் கட்டணத்தை புதன்கிழமை முதல் அதிகரிக்க தீர்மானம்!!

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்….. கெமுணு விஜேரத்ன!!

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன (Kemunu Wijeratne) கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆகக்குறைந்தது 20 வீதத்திலாவது பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு Read More

Read More
LatestNews

வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து கன்டருடன் மோதி விபத்து….. பயணிகளின் நிலை??

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் (ஏ 9 வீதியில்) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் ரக வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில், இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் கன்டர் வாகனம் வீதியில் தடம் புரண்டது. சம்பவத்தில், குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை Read More

Read More
LatestNews

பாரிய பஸ் விபத்து திருகோணமலை கப்பல்துறை பகுதியில்!!

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் Read More

Read More
LatestNews

உடல்கருகி பலியாகிய 33 பேர்….. பேரூந்தை பூட்டி தீ வைத்ததால் நிகழ்ந்தது கொடூரம்!!

மாலியில் பயங்கரவாதிகளால் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ், அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOS

ஓடிக்கொண்டிருக்கும் பஸ் வண்டியில் இருந்து விழுந்த பெண் (காணொளி)!!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்று சமூகவலைத்தங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் பேருந்தில் பயணித்து கொண்டிந்த பெண் ஒருவர் உள்ளே இருந்து திடீரென்று கீழே விழுந்து துடித்துடித்து கொண்டிருக்கின்றார். யாருமே உதவ முன் வாராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் அரங்கேரியுள்ளது. நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம், எதற்கு பயந்து மனிதநேயத்தை மறந்தீர்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.     அந்த பெண்ணை கடந்து பல வாகனங்கள் சென்றது. அதில் ஒருவருக்கு கூடவா கருணை உள்ளம் இல்லை?

Read More
LatestNews

இ.போ.ச பேருந்து- மோ.சைக்கிள் மோதல், பெண் படுகாயம்….. மண்டான்-குஞ்சர்கடை வீதியில் சம்பவம்!!

யாழ் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஞ்சர்கடையிலிருந்து மண்டான் வீதிக்குச் செல்லும் இடத்தில் மோட்டார் சைக்கிளும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை Read More

Read More
LatestNews

வடமாகாண A9 வீதிகளில் இனி வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை????

வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் (Senior DIG Jagath Palihakkara) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இப்பணியை முறையாக மேற்கொள்ள பொலிஸ் Read More

Read More
LatestNews

அரச நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான பஜிரோவை அடித்து தூக்கிய தனியார் பஸ்….. வேம்படிச்சந்தியில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பேருந்தும் அரச திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமான பஜிரோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.மடம் வீதியூடாக வந்து கொண்ருந்த விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான பஜிரோ வேகமாக திருப்புவதற்கு முயற்சித்த போது கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இருப்பினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. எனினும், விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான Read More

Read More