TOP STORIES

FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கைக்கு மிக அருகில் இந்திய ஆழ்கடலில் இலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!!

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்திய ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இன்று (14/11/2023) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. கடலில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவில் சுரங்கம் தோண்டும் போது விபத்து….. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 40 தோலிலாளர்கள்!!

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்காக சுரங்கம் தோண்டப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்பதற்குரிய பணிகள் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தன. சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்கள் தொடர்பில் இருப்பதாக மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு….. விவசாய அமைச்சு விளக்கம்!!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயற்பாடுகளே சந்தையில் கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துள்ளனர். மேலும், அவற்றை சந்தைக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

இலங்கையில் படகுகளை நிறுத்தி நாட்டில் உள்ள சலுகைகளை அனுபவிக்க….. பாலிவுட் நட்சத்திரங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் அழைப்பு!!

பாலிவுட் நட்சத்திரங்கள் இலங்கையில் தங்கள் படகுகளை நிறுத்தி நாட்டில் உள்ள சலுகைகளை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இலங்கை இனி மலிவான சுற்றுலாத் தலமாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிக வெப்ப காற்று பலூன்களை இறக்குமதி செய்யவும் அதிக படகுகளை பெறவும், ஸ்கை டைவிங் பள்ளியை(Sky DIwing School) உருவாக்கவும் நாட்டில் உயர்தர Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பழங்குடியின 11 வயது மாணாவியை நாசம் செய்த…. அதிபர் மற்றும் ஆசிரியர்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

நிஜத்திலும் தேவசேனாவை கரம்பாடிக்கப்போகும் அமரேந்திர பாகுபலி!!

முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படம் Super Hit ஆனது.   தற்பொழுது வரை அருந்ததி என்றாலே அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பை நினைத்து புல்லரிக்கும். அதன்ப்பிறகு தமிழ் தெலுகு என பல மொழிகளில் நடித்தது வந்தார். பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து மீண்டும் தனது கம்பீர நடிப்பை காட்டினார். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு இஞ்சி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

ICC உலகக்கிண்ணம் 2023….. அரையிறுதிக்கான உத்தியோனிகபூர்வ திகதிகள் வெளியீடு!!

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கான உத்தியோனிகபூர்வ  திகதிகள் ICC மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா அணி தற்போது அதிக Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கை கிரிக்கெட் அணி இடை நீக்கம்….. ICCஅதிரடி!!

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

ஆஸ்திரேலியா டி20 தொடர்….. கேப்டன் பதவிக்கு சூர்யகுமார்- இளம் வீரர் இடையே போட்டி!!

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது. டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை மாணவர்களுக்கு இனிப்பான கசப்புச் செய்தி!!

தமிழர்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13/11/2023) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும் அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18/11/2023) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் Read More

Read More