முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!!
அனைத்து பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான காலக்கெடு நாளை(07/09/2022)யுடன் முடிவடைகிறது.
இதனை கல்வி அமைச்சு இன்று (06/09/2022) அறிவித்துள்ளது.
அதன்படி,
அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(07/09/2022)யுடன் முடிவடைகிறது.
இதேவேளை,
பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13/09/2022) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.