TOP STORIES

FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சுமாத்திரா தீவுகளில் இன்று 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அபாயம்!!

சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. எனவே, இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று(30/12/2023) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டைச் சூழவுள்ள Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

இணையம் மூலம் பண மோசடிகள்….. பெருமளவில் பலியாகி வரும் பெண்கள்!!

இந்த வருடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெருமளவில் பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

பொறியியலாளரை தாக்கிவைத்தியாலையில் சேர்த்த Robort…. Tesla தொழிற்சாலையில் சம்பவம்!!

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா(Tesla) தொழிற்சாலையில் ரோபோ தாக்குதலால் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக Daily mail  இணையதளம் தெரிவித்துள்ளது. ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் இணையதளம் குறிப்பிட்டது அலுமினிய கார் உதிரிபாகங்களை நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ பொறியாளரைத் தாக்குவதைக் கண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் பயந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரோபோவின் அருகில் நின்று மற்ற இரண்டு ரோபோக்களுக்கான மென்பொருளை உள்ளிடும்போது ​​​​பொறியாளர் ரோபோவின் இடுக்கிகளால் பிடிக்கப்பட்டு அடிக்கப்பட்டார். இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

2023 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு….. இலங்கை பரீட்சைகள் திணைக்களம்!!

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று (29/12/2023) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் Read More

Read More
CINEMAFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சற்றுமுன்னர் காலமானார் நடிகர், தேமுதிக நிறுவனர் “விஜயகாந்த்”….. கொரோனா தொற்று உறுதி!!

தே.மு.தி.க நிறுவனரான விஜயகாந்த் நேற்று(26/12/2023) இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று(27/12/2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தே.மு.தி.க. கொடி 15 நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ரஷ்யாவிலிருந்து வந்த வைத்தியரிடம் கைவரிசையை காட்டிய பெண் கைது!!

ரஷ்யாவில் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் மருத்துவர் கொழும்பு கொழும்பு பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலைக்கு பயிற்சிக்காக வந்த நிலையில் அவரின் சூட்கேஸில் இருந்த பொருட்களை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ரஷ்யாவில் மருத்துவம் கற்கும் வைத்தியர் ஒருவர் பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் நடைமுறை பயிற்சிக்காக அங்கு சென்றிருந்த போது அவரது சூட்கேஸில் இருந்த நவீன Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

230 பேருடன் திடீரென செங்குத்தாக கீழிறங்கிய விமானம் – 11 பேர் படுகாயம்….. முழுமையான விபரங்கள்!!

சுமார் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென செங்குத்தாக கீழிறங்கியதால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(24/12/2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்பஸ் விமானம்(Airbus Flight) ஒன்றே இவ்வாறு செங்குத்தாக கீழிறங்கியுள்ளது. இந்நிலையில், காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாகவே விமானம் திடீர் என கீழ் நோக்கி இறங்கியுள்ளது. அதன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

Covid-19 பிந்தைய தொற்று – அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்….. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!!

கொவிட்-19 பிந்தைய தொற்று நோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது. ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெம் செல் செயல்முறை மூலம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொாவிட் 19 ஜே. என். உலகின் பல நாடுகளில் பரவியிருந்தாலும், அதன் தாக்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. கொவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் உலகளாவிய மாரடைப்பு தொற்றுநோய் குறித்து ஜப்பானிய ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து எதுவும் கூற முடியாது என்று Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மனைவியைத் தாக்கி….. பதின்மூன்று வயது மகளை வன்புணர்வு!!

வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தனது மனைவியைத் தாக்கிவிட்டு தனது பதின்மூன்று வயது மகளை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் நிலையில், அநுராதபுரம் காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கடந்த திங்கள்கிழமை(25/12/2023) கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகநபரான கான்ஸ்டபிளின் மனைவி கடந்த 25ஆம் திகதி மாலை அனுராதபுரம் காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையிலுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் வெறும் 20 இற்கும் குறைவானவை மாத்திரமே சரிவர இயங்குநிலையில்!!

இலங்கையில் உள்ள 77 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் தற்போது 20 மாத்திரம் சரிவர இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இடர் முகாமைத்துவ நிலையத்திடம் இருந்து சர்வதேச ஊடகமொன்று பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இலங்கையில் அமைக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்கள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால், தற்போது அவற்றுள் 57 கோபுரங்கள் முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 8 சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை கோபுரங்களில் Read More

Read More