சுமாத்திரா தீவுகளில் இன்று 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அபாயம்!!
சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. எனவே, இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று(30/12/2023) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டைச் சூழவுள்ள Read More