Sports

EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு….. இலங்கையில் 9, பாகிஸ்தானில் 4 போட்டிகள்!!

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் A பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின், லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் Read More

Read More
FEATUREDNewsSportsTOP STORIES

வெகுவிரைவில் புதிய 2600 ஆசிரியர்கள்….. கல்வியமைச்சர் அதிரடி!!

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக, விரைவில் 26 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. வடமேல் மாகாணத்தில் குறித்த வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கிரமமான Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

முடிவடைந்தன ICC உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள்….. புதிய அட்டவணை வெளியீடு!!

தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. ICC உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி(05/10/2023) முதல் நடைபெறவுள்ளது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தது. இதனால், ICC அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீராங்கனை ICC தர வரிசையில்….. முதலிடம் பெற்று சாதனை!!

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி Read More

Read More
FEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்புக்கள் மற்றும் அவரது வருமானங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 7 கோடியை ஊதியமாக பெறுகிறார். அதே சமயத்தில், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

77 ஓட்டங்களில் டெல்லியை வீழ்த்தியது சென்னை….. சூடு பிடித்தது ஆட்டக்களம்!!

IPL தொடரின் இன்று(20/05/2023) இடம்பெறும் 67 ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டெல்லியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய, சென்னையணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கன்வே ருத்ராஜ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தது. ருத்ராஜ் 79 ஓட்டங்களுடனும் கன்வே 86 ஓட்டங்களுடனும் வெளியேற சென்னையணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில், சென்னை அணி வெற்றிபெற்றால் Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

சீசனில் இருந்து விலகும் “நெய்மர்” ….. ரசிகர்களுக்கு பாரிய சோகமான அதிர்ச்சி!!

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் அறுவை சிகிச்சைக்காக சீசனில் இருந்து விலகுவதாக பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி (PSG) அறிவித்துள்ளது. பிரான்சின் பாரிஸ் செயின்ட்– ஜேர்மைன் அணியில் விளையாடி வரும் நெய்மருக்கு, கடந்த மாதம் 20ஆம் திகதி காலில் சுளுக்கு ஏற்பட்டது.   இதனால், பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் மருத்துவ ஊழியர்கள் பெரிய ஆபத்தைத் தவிர்க்க தசைநார் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்கு நெய்மரை பரிந்துரைத்தனர். இந்நிலையில், நெய்மர் அறுவை சிகிச்சை காரணமாக இந்த சீசனை தவறவிடுவார் என PSG Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

நேற்றைய ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய “ஜடேஜா”….. சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி!!

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புக்களையும் சந்தித்திருந்தது . இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 ஆட்டமிழப்புகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து போட்டியின் 2ம் நாளான நேற்று(11/02/2023) இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி 321 ஓட்டங்களுக்கு 7 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

புயல் வேகத்தில் Single shot இல் கோல் அடித்த மெஸ்ஸி…… வாயடைத்து போனது ஒட்டுமொத்த மைதானமும்(காணொளி)!!

பார்க் டெஸ் பிரின்சஸ்(Parc des Princes) மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) மற்றும் டௌலூஸ்(Toulouse) அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்(Saint Germain) அணி 2 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ்(Toulouse)  அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 Read More

Read More