லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கவுரவ பதவி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார். இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது. லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து Read More

Read more

இலங்கையில் இழுவை படகு ஒன்றில் பிடிபட்ட்து 800 கிலோ பாரிய சுறா மீன்!!

வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் 800 கிலோ கொண்ட பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. “சோஹன்சா” என்ற பல நாள் இழுவை படகு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​கடற்கரையில் இருந்து இருபத்தைந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி வலையில் சுமார் 800 கிலோ எடையுள்ள சுறா சிக்கியது.B இல்லை அதன்பின், 15 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சுறாவை இழுத்துச் சென்ற படகின் மீனவ தலைவர் ரஞ்சித் அபேசுந்தர மற்றும் மீனவர்கள் குழுவினர் Read More

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read more

ரசிகர்களை சோகத்திலாழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஆல்ரவுண்டர் ‘கீரன் பொல்லார்ட்'(Kieron Pollard) அறிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை  123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு  தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர்   அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு Read More

Read more

“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read more

T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தைப் பிடித்தார் “வனிந்து ஹசரங்க”!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் T20 போட்டிகளின்  பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் Tabraiz Shamsi 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் Adil Rashid 746 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்களான Josh Hazlewood மற்றும் Adam Zamba முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கையின் ‘வனிந்து ஹசரங்க’ 687 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

Read more

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில்!!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் விளையாடப்படும் எனவும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும் ஆனால் கொவிட்-19 மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய Read More

Read more

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் திடீர் மரணம்!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வோர்ன், 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.   ஷேன் வோர்னின் Read More

Read more

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!!

இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.   அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.   வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.   சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக Read More

Read more

வடக்கிலிருந்து மேலெழுந்துவந்த நட்ச்சத்திர வீரன் “டுக்சன் பியூஸ்” மாலைதீவில் மரணம்….. தற்கொலை என வதந்திகள்!!

மன்னாரை சொந்த இடமாக கொண்டவரும் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான Read More

Read more