india

EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவை….. ஏப்ரல் 29 ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக இலங்கை கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரியிலுள்ள காரைக்கால் வரையான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அதிரடி Update கொடுத்த “அகிலன்” படக்குழு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்‘(Agilan). இந்த படத்தில் பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar) மற்றும் தான்யா ரவிச்சந்திரன்(Tanya Ravichandran) இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்‘ படத்தின் Firstlook Poster வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட்(Screen Seen Media Entertiment) தயாரித்துள்ள Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

எதிர்வரும் சில நாட்களில் இந்திய நிறுவனங்கள் வசமாகவுள்ள….. தற்போது செயல்நிலையிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டமை இதில் குறிப்பிடத்தக்கது. மேலும், 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

வெகுவிரைவில் பாரிய நிலநடுக்கம்….. யாழ் மறறும் கொழும்பு பகுதிகளுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படும்!!

இந்தியாவில் உள்ள இமயமலை தொடர் அருகே எதிர்காலத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட கூடும் என ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது . எனினும், நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையும் திகதியையும் முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் . இது தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, ரிக்டர் அளவுகோலில் 8 ஆக மிகவும் பலமான நிலநடுக்கம் உருவாகினால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உணர முடியும் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கையிலுள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் பாதுகாப்பு அச்சுறுத்தலால்….. காலவரையறையின்றி மூடப்பட்டது!!

இலங்கையில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(15/02/2023) இரவு பதிவான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம் காரணமாகவே விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஆகவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் IVS PVT LTD உடனான தங்கள் சந்திப்புக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விசா விண்ணப்பதாரர்கள் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அமெரிக்காவில் 76 நாடுகளைச் சேர்ந்த 15300 பேரை பின்தள்ளி….. உலங்கின் அதீத புத்திசாலி என்ற பெயரெடுத்த தமிழ் சிறுமி!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் நடத்திய உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில் இந்திய–அமெரிக்க சிறுமி நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13. இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். வகுப்பில் திறமையான மாணவியாக திகழும் நடாஷா 2021 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையத்தின் தேர்வை எழுதியுள்ளார். Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

நேற்றைய ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய “ஜடேஜா”….. சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளி!!

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புக்களையும் சந்தித்திருந்தது . இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 ஆட்டமிழப்புகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து போட்டியின் 2ம் நாளான நேற்று(11/02/2023) இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி 321 ஓட்டங்களுக்கு 7 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள்!!

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்விற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று(09/02/2023) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய உதவியுடன் யாழில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்காகவே இவர்கள் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் ஒலிபரப்பு, Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

Tweet செய்துவிட்டு “லியோ” படத்திலிருந்து விலகினார் த்ரிஷா….. தீயாய் பரவிவரும் செய்திக்கு முற்றுப்புள்ளி!!

“வாரிசு” படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

500 பேருந்துகள் வழங்கும் திட்டம்….. இரண்டாம் கட்டமாக இன்று கையளிக்கப்பட்டன 50 பேருந்துகள்!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப் புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் அதிபர் அலுவலகத்தில் இன்று (05/03/2023) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஜனாதிபதியிடம் கையளித்தார். நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன Read More

Read More