india

FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பலாலி வரமுயன்ற இலங்கை பெண்கள் இருவர்….. சென்னை விமான நிலையத்தில் கைது!!

சென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில் யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் சென்னை குற்றப்பி ரிவு காவல்துறையிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கை – இந்தியா படகு சேவை ஆரம்பம் தொடர்பில்….. இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன்!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். நேற்று முன்தினம்(12/12/2022) இடம்பெற்ற யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் மீள் இயக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா தொற்றுக் காரணமான பயணத்தடைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம்(12/12/2022)முதல் மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. பலாலி விமான Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

காதலனை விஷம் வைத்து கொன்றதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட பெண்….. வழக்கில் தற்போது திடீர் திருப்பம்!!

கேரளாவில் வசதியாக வரன் அமைந்ததால் உயிருக்கு உயிராக காதலித்த காதலனை காதலி விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்பட்ட வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(வயது 23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரில் படித்த கிரீஷ்மா(வயது 23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா வகுப்பு குறிப்புகள்(Notes) எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் இ‌ன்றுமுதல் ஆரம்பமானது பலாலி – சென்னை விமான சேவை!!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(12/12/2022) காலை மீண்டும் ஆரம்பமானதுடன், சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. Alliance Air நிறுவனம் பலாலிக்கும் (Jaffna International Airport) சென்னைக்கும் இடையில் வாரம்தோறும் 04 விமானங்களை இயக்கவுள்ளது. இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியை தருவதோடு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்க நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் என இது தொடர்பான Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கை மக்களுக்கு இந்திய e-Visa!!

இலங்கை மக்களுக்கு இ-விசா(e-Visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. பொழுதுபோக்கு, வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான [e-Visa] களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையர்கள் இ-விசா(e-Visa) களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள்  https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் மேலதிக விபரங்களை அறிய முடியும்.

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestTOP STORIESWorld

‘தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி…..’ இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

5Gயை விட ஆயிரம் மடங்கு வேக….. 6G Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள்!!

உலகளாவிய ரீதியில் 6G  Connnectivity சேவை அறிமுகப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் 5G Connnectivity  சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் பிரதமரின் அனுமதியுடன் Airtel மற்றும் Jio நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 5G Connectivity சேவை மிக சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 6G Connectivity சேவைக்கான செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளது. இந்த ஆராய்ச்சிகள் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டாலும் சீனா இதில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவிற்கு தற்போது கன்னட திரையுலகில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்புக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் மிகையாகாது. அந்தளவு யதார்த்தமான நடிப்பு திறன் கொண்டவர். தற்போது இந்தியளவில் களக்கி வரும் ராஷ்மிகா கன்னட சினிமாவில் தான் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பதை மறந்து Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

ஆண்டு வருவாயாக $1 பில்லியன் ஈட்டியதன் மூலம் புதிய வரலாறு படைத்த தமிழர்!!

இந்திய தமிழரின் Zoho நிறுவனத்தின் வருவாய் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைக்கம் அளவிற்கு வருமானம் ஈட்டியதன் மூலம் சாதனை தமிழன் எனவும் பாராட்டப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாதனை தமிழர் எனப் பாராட்டப்படும் ஸ்ரீதர் வேம்புவின் Zoho நிறுவனம் $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. Zoho Corporation நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

விக்கட் இழப்பின்றி 16 ஓவர் நிறைவிலே….. இந்தியாவின் உலகக்கிண்ண கனவை உடைத்து விரட்டிய இங்கிலாந்து!!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று(10/11/2022) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இன்று(10/11/2022) இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை Read More

Read More