#Petroleum

FEATUREDindiaLatestNewsTOP STORIES

எதிர்வரும் சில நாட்களில் இந்திய நிறுவனங்கள் வசமாகவுள்ள….. தற்போது செயல்நிலையிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் அரசு வசம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 ஐ உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டமை இதில் குறிப்பிடத்தக்கது. மேலும், 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு Read More

Read More
LatestNewsTOP STORIES

விலையேற்றத்துடன் தளர்த்தப்பட்டன எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும்!!

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிபொருள் விநியோகம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற எரிசக்தி அமைச்சர் வெளியிடட தகவல்….. வாகனதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில்!!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்தார். நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆயினும், நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன Read More

Read More
LatestNewsTOP STORIES

உலக சந்தையில் வரலாற்றில் என்றுமில்லாத அளவு உயர்ந்தது எரிபொருளின் விலை….. உதய கம்மன்பில!!

உலக சந்தையில் எரிபொருளின் விலை வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 192 ரூபாய் வரையும் டீசலின் விலையை 169 ரூபாய் வரையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை கோரியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை Read More

Read More
LatestNews

ஜனவரி 03 முதல் மூடப்படுகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!!

நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஜனவரி 3ஆம் திகதி முதல் மூடப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது. இது குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் எம்.எஸ்.ஓல்காவிடம் சிங்கள ஊடகமொன்று கேட்டபோது ​​ஜனவரி 25ம் திகதிக்கு பிறகு ஒரு சரக்கு கச்சா எண்ணெய் Read More

Read More
LatestNews

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு – அரசாங்கம் தீவிர முயற்சி!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை நீண்ட கால கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. குறித்த நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கான இராஜதந்திரிகளை சந்தித்து, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து பேச்சு நடத்தியுள்ளார். ஸ்ரீலங்காவில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் பதில் தலைவர் சயீப் அலனோபியை எரிசக்தி அமைச்சில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாடு Read More

Read More
LatestNews

அத்தியாவசியத் சேவைகள் தொடர்பில் வெளிவந்தது விசேட வர்த்தமானி!!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More