#Flight

LatestNews

பயாகல – பேருவளை வீதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்….. காரணம் என்ன!!

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயிற்றுவிப்பாளரும் மாணவர் ஒருவரும் இருந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மீட்புப் பணிகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

டொலர்களில் கட்டணம் செலுத்தாவிடின் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை!!

டொலர்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் விமானங்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படாது என எரிசக்தி அமைச்சு, சிறிலங்கன் விமான சேவைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அமைச்சு தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதன் அரச வங்கி வலையமைப்பின் ஊடாக டொலர்களை செலுத்துமாறு தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாகவும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா (KTR Olga) தெரிவித்துள்ளார்.  

Read More
LatestNewsWorld

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ள. இதற்கமைய , தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க Read More

Read More
LatestNews

உலக வரலாற்றில் பனி ஓடுதளத்தில் முதன்முதலாக தரையிறங்கிய மிகப்பெரும் பயணிகள் விமானம்!!

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கியுள்ளது. இதுவே உலக வரலாற்றில் முதல் முறையாக அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. A340 எயார் பஸ் ரக விமானமே பனித்துருவமான அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். கேப் டவுனில் இருந்து 2 ஆயிரத்து 800 மைல் பயணித்து, 5 மணி நேர பயணத்தின் Read More

Read More
LatestNews

புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான மலேசிய இராணுவ விமானம்!!

மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

Read More
LatestNewsWorld

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு ஆறு வருடங்களின் பின்னர் நேரடி விமான சேவை!!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளது. அதன்படி, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 563 என்ற விமானமே இன்று அதிகாலை 1மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானமானது பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளதானவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க Read More

Read More
LatestNewsWorld

விபத்துக்குள்ளாகி தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்….. இதுவரை 13 பேர் மரணம்!!

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் Read More

Read More
LatestNews

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்து…. நால்வர் பலி!!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் – பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். Read More

Read More
indiaLatestNews

டெல்லி விமான நிலையம் அருகே பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்…. வைரல் வீடியோ- உண்மை நிலை என்ன!!

ஏர் இந்தியா விமானம் கால் பாலத்திற்கு அடியில் சிக்கி இருப்பது சமூக வலைதளங்களில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் விமானம்  இறக்கைகள் இல்லாத, பறிக்கப்பட்ட விமானம் டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் சிக்கியபோது கொண்டு செல்லப்பட்டது. விமானம் பாதையில் உள்ள அனைத்து போக்குவரத்தையும் தடுக்கவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செய்தித் தளங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது, விமானம் எப்படி முதலில் சிக்கிக்கொண்டது என்று பலர் Read More

Read More
LatestNewsWorld

7800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு 800km/h கதியில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்ககூடிய சீனாவின் ஆளில்லா விமானம்!!

சீனா தான் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது. அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்காட்சியில் CH-6 என்று பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயரத்திலும், தூரத்தில் உள்ள இலக்கை குறிதவறாமல் தாக்குவதில் நிகரற்றும் CH-6 விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்கமுடியும். இந்த உளவு விமானத்தில் 7 ஆயிரத்து 800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More