தேர்தலில் தபால் மூல வாக்குச்சீட்டு முறைமை….. கையைவிரித் ஆணைக்கழுவின் தலைவர்!!

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதென்றால், பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த முடியாது என ஆணைக்கழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது எனக்கும் பிரச்சினையாகவே உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, அரசாங்கத்தால் கொடுக்கப்படும் Read More

Read more

விரைவில் தேர்தலை நடத்துங்கள்….. இலங்கையை அறிவுறுத்தும் அமெரிக்கா!!

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland) இதனைத் தெரிவித்தார். மேலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் அமெரிக்கா இலங்கையை அறிவுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தோல்வி…. பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி உள்ளார். தனது தெலுங்கு நடிகர் Read More

Read more

மாகாண சபை தேர்தலை நடத்தும் சூழல் தற்போதைக்கு இல்லை…. அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்!!

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் தற்போதைக்கு இல்லை என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Janaka Bandara Tennakoon) தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலத்தில் தேர்தல் பற்றி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு முற்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் Read More

Read more

இலங்கையின் செயற்பாடு -மகிழ்ச்சியில் அமெரிக்கா!!

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக, அந்நாட்டுத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியபோதே, அமெரிக்கத் தூதுவர் இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தசந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், Read More

Read more