#doller

LatestNewsTOP STORIES

வாடிக்கையாளர்களுக்கு லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாணயக் கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது. ஆனால், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, 5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை Read More

Read More
LatestNewsTOP STORIES

அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையின் கறுப்புச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கையின் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும், விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்புச் சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350 – 360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNewsTOP STORIES

ரூபா.330/= ஐ தொட்டது டொலரின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 330 ஆகவும்   டொலரின் கொள்வனவு விலை ரூபா 320 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, பின்வரும் விற்பனை விகிதங்கள் வணிக வங்கிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன: இலங்கை வங்கி – ரூ. 330.00 மக்கள் வங்கி – ரூ. 329.99 சம்பத் வங்கி – ரூ. 330.00 ஹட்டன் நேஷனல் வங்கி – Read More

Read More
LatestNewsTOP STORIES

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

305 ரூபாய் வரை உயர்வடைந்தது டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது.   இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு: இலங்கை வங்கி – ரூ.299.00 மக்கள் வங்கி – ரூ. 298.99 கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00 சம்பத் வங்கி – ரூ. 299.00 செலான் வங்கி – ரூ.299.00 HNB – ரூ. 299.00 NTB – Read More

Read More
LatestNewsTOP STORIES

மின்சார ரசீதுகள் அச்சிடுவது நிறுத்தம்!!

காகித தட்டுப்பாடு காரணமாக மின்சார ரசீதுகளை அச்சிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் பாவனையாளர்களுக்கு கையால் எழுதி ரசீதை வழங்குமாறு மீட்டர் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி(Andrew Navamani) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்திற்குச் சென்று அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலத்திரனியல் கட்டண முறைமையொன்றை Read More

Read More
LatestNewsTOP STORIES

டொலரின் பெறுமதி மீண்டும் நாட்டில் அதிகரிப்பு!!

ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன. மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது. இந்நிலையில், பொருட்களின் விலையும் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

வருட இறுதிக்குள் 300 ரூபா வரை அதிகரிக்கலாம்….. ரணில் விக்ரமசிங்க!!

வருட இறுதிக்குள் 300 ரூபா வரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அக்காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை. ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு டொலர் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்தொகை 275 ரூபாய் வரை உயரக்கூடும். அத்தோடு நிறுத்தவில்லை Read More

Read More
LatestNewsTOP STORIES

பாலமா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார். இதனால், சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஒரிரு மாத காலமாக நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் Read More

Read More